ஒப்பந்த தொழிலாளர்களை

img

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

 ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கான திருவொற்றியூர் - எண்ணூர்- மணலி பொது தொழிலாளர் சங்கத்தின் மாநாடு ஞாயிறன்று (ஜூலை28) விம்கோ அருகே உள்ள வி.பி.சி இல்லத்தில் நடைபெற்றது. சிஐடியு வடசென்னை மாவட்டப் பொருளாளர் வி.குப்புசாமி துவக்கிவை த்தார்.

;